Saturday 17 September 2011

சிறைப்படுத்தும் நரை

என் சிரிப்பிலும் நரை விழுகிறது ,  
என் வேதனையிலும் அது வளர்கிறது, 
போலித்தனம் புனைய மனம் இல்லை
நான் என்ன செய்ய?  இது என்
தேக்க நிலையா...?தேற்றநிலையா..  ..? 
 
 பகர்வாய் நீ நன் நெஞ்சே.    
      






    கோதைதனபாலன்

2 comments: