Saturday 28 January 2012

ஒரு இரவு வணக்கம்


பகலது நனவோடுதான்
காணும் உணர்வோடு

இரவது நினைவோடுதான்
உணரும் கனவோடு
என்று சொல்லி
சுழலுவதுதான் காலம் ....என

விடை பெறும் நேரம் வந்தது
விடியலை காண விரைந்து...




கோதைதனபாலன்








No comments:

Post a Comment