Sunday 28 August 2011

பேஸ் புக்

 ஓய்ந்த வயதென்று  
 பாமர மக்களிடை ஒளியத் துவங்க  
 சுருங்கி ஒழிந்திடுமோ 
 யான் கற்ற அறிவு 
 மலைத்தது மனது, வந்தது  
 வானில் ஒரு விடியல்   
முகம் கா ட்டியது ப்பேஸ் புக்காக  
அறிவென்ற ஓடை ஆறு ஆகிறது....... ! .  

1 comment: