Sunday, 28 August 2011

பேஸ் புக்

 ஓய்ந்த வயதென்று  
 பாமர மக்களிடை ஒளியத் துவங்க  
 சுருங்கி ஒழிந்திடுமோ 
 யான் கற்ற அறிவு 
 மலைத்தது மனது, வந்தது  
 வானில் ஒரு விடியல்   
முகம் கா ட்டியது ப்பேஸ் புக்காக  
அறிவென்ற ஓடை ஆறு ஆகிறது....... ! .  

1 comment: