Sunday 28 August 2011

உழவன் கையறு நிலை

விளைய வைக்க விழைந்தால்
விளைந்த நெல்லுக்கு விலையில்லை
உழைப்பின் சுவை பறிபோக
தொலைகிறது மண் வாசனை. -இதை
தடுப்பாரும்இல்லை
மாற்றுவாரும் இல்லை
மாற்றி மனை பல காட்டி
பண ஆசை திரட்டி
நெல் வயல் 
 பையில் போடுமுன் பறிபோக
பின் தொடரும் தரகர் கோடி
இது உனக்கு நன்றாமோ.?
சிந்தி !, நிலத்தை சிந்தாதே .


' ஊருக்கு உழைப்பவன் உழவனே !




1 comment:

  1. exact prevailing condition brought out in a beautiful way.

    ReplyDelete