Monday 6 February 2012

இரவு வணக்கம்





மறையும் கதிரவன் மலையுள் மறைந்தால்  
உறங்கும் விழிகள் கண்ணுள் மறையுமோ 
சுடரும் கதிர்கள் விடியல் அறியுமானால்  
ஊமை நினைவதனில் கனவுகள் படருமோ !!  
 





கோதைதனபாலன்  












No comments:

Post a Comment