Saturday, 27 August 2011

தமிழ் கவிதைகள்

சிந்தனை செருக்கில்
எண்ணங்கள் குவியலாக
அவற்றை வடிக்க 
வார்த்தைகள் தேடினேன் 
பல மொழிகளில்
தஞ்சமடைந்தேன் தமிழை .

தமிழ்பாவலர்  பாரதிதாசனுக்கு     
சமர்ப்பணம்




வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு !
வந்தேமாதரம் ! வந்தேமாதரம் !! 

1 comment: