Wednesday, 8 February 2012

காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்
ஒளி சிந்துமோ,   சுடர்விடுமோ !
இமைசாயும் கண்ணில் பதுங்கு
மோ  விழிகள் !
தந்திடுமோ வண்ணக் கனவுகள் !
காலை வரை இதுவே   மாயம் என
ஆகாயம் காட்டும் வித்தை தானோ   !


                                           




 கோதைதனபாலன் 

No comments:

Post a Comment