Monday 31 December 2012


பந்தங்கள்.                             கோதைதனபாலன்



நீருக்கும் மீனுக்கும் உறவு...
நீருக்கும் தாமரைக்கும் உறவு. 
மீனுக்கும் தாமரைக்கும் உறவுண்டோ ?



தாமரைக்கும் தும்பிக்கும் உறவானால் ..
அது நீருக்கும் உறவாகுமோ..?



பட்டும் படாது , தொட்டும் தொடாது 

கட்டி இழுக்கும் பந்தக் கயிறு 
கண்மறைவில் உணர்வுகள் அறிவதோ...!
இயற்கையின் விந்தை அன்றோ..!

No comments:

Post a Comment