Friday 27 April 2012

என் இனிய நிலாவே !

கடல் மீது உன்னைக் கண்டு களிப்பார்   பலர்   
மலை மீது உன்னைக் கண்டு மருகி  நிற்பார்
 கானகத்தே கண்டும் காணாதிருப்பர் ஒரு சாரார்
அகண்ட வெளியில்  மனம் உய்யுற்றிருப்பார் மற்றவர்
பாலையில் துல்லியமாய் காண்போரும் சிலரே
நானோ தினம் தினம் என் முற்றத்தில்


தரிசிக்கிறேன் !   ரசிக்கிறேன் !! என் இனிய நிலாவே !


கோதைதனபாலன்.

No comments:

Post a Comment